கோவையில் மூளைச்சாவு அடைந்தவரின் இருதயம் சென்னைக்கு அனுப்பப்பட்டது!


கோவையை சேர்ந்த தனபால் என்ற வாலிபருக்கு கடந்த 19ம் தேதி விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து அவர் சிங்காநல்லூரில் உள்ள முத்தூஸ் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது மூளை இறந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். தொடர்ந்து தனபாலின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தார் முன்வந்தனர். அவரது இருதயம் சென்னையில் உள்ள மலர் போடிஸ் (Malar Fortis) என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருதய நோயாளிக்கு அனுப்பப்பட்டது. 

இதற்காக கோவையில் இருந்து விமானம் மூலம் இருதயம் சென்னை கொண்டு செல்லப்பட்டது. மேலும் தனபாலின் கல்லீரல் மற்றும் சிறு நீரகங்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டன.



Newsletter

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...