பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி குழந்தைகள் தினம் கொண்டாடிய போக்குவரத்து போலீசார்

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கோவை மாநகர பள்ளிக் குழந்தைகள் பயன்பெறும் வகையில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த  கோவை மாநகர போக்குவரத்து பிரிவு போலீசார் முடிவு செய்தனர். அதன்படி,  மாநகர துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று ஆர் எஸ் புரம், ஒப்பணக்கார வீதி, பீளமேடு,  ராம்நகர் மற்றும் புலியகுளம் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார்  பள்ளிகளில் குழந்தைகளிடம் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.



இதில் ஏராளமான பள்ளி குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்களை குழந்தைகளுக்கு எடுத்துரைத்தனர்



Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...