ஸ்ரீ இராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை மையம் சார்பில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்


ஸ்ரீ இராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இலவச குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவின் சார்பில் கடந்த 10 ஆண்டுகளில் 700க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அதில் 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் முற்றிலும் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். குழந்தைகள் தின விழாவினை முன்னிட்டு இச்சிகிச்சை பிரிவின் சார்பில் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மேஜிக் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

இந்த நிகழ்ச்சி குழந்தைகளுக்கு நோயினால் ஏற்படும் மனச்சோர்வு நீங்கி அவர்களுக்கு ஒரு புத்துணர்வாக அமைந்தது. மேலும், இதில் மிகச்சிறந்த ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றிற்கு பரிசுகள் வழங்குவதுடன், 2017 காலண்டரிலும் அந்த ஓவியம் இடம்பெறும் .

ஸ்ரீ இராமகிருஷ்ணா மருத்துவமனை அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ இராமகிருஷ்ணா மருத்துவமனை முதல்வர் பி.சுகுமாரன் தலைமை வகித்தார். புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் இயக்குநர் பி.குகன், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் கார்த்திகேஷ் மற்றும் அனைத்து மருத்துவர்களும் கலந்துகொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...