ஸ்மார்ட் சிட்டி குறித்து கோவை மாநகராட்சி ஆணையருடன் ஜெர்மன் அதிகாரிகள் ஆலோசனை

கோவை மாவட்டத்தை ஸ்மார்ட் சிட்டியாக மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதனடிப்படையில், செவ்வாயன்று (இன்று) ஜெர்மன் தூதரகத்திலிருந்து பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு ஜெர்மன் அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளான உல்ஃபிரான் கிலைன் மற்றும் டொரசில் ஆகியோர் கோவை மாவட்டத்திற்கு வருகைபுரிந்தனர்.

இதனைத்தொடர்ந்து, கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயனுடன் அவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில், ஸ்மார்ட் சிட்டியாக கோவை மாவட்டம் மாற மேற்கொள்ளப்படும் வழிமுறைகள், திட்ட மேம்பாடுகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...