மருதமலை அருகே சிறுத்தை நடமாட்டம் பதிவு- பொதுமக்கள் அச்சம்

மருதமலை அருகே சிலகாலமாக சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் சுற்றித்திரிவதாக வனத்துறையிடம் பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர். அதனடிப்படையில், அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்ட வனத்துறை அதிகாரிகள், அங்கு சிறுத்தையின் காலடித் தடத்தை கண்டறிந்தனர். இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள நீர்குட்டை ஒன்றின் அருகே கண்காணிப்பு கேமிராவும், கூண்டும் பொருத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று இரு சிறுத்தைகள் இறந்த விலங்கின் உடலை இழுத்துச் செல்லும் காட்சி அந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, மருதமலையில் சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்த வனத்துறையினர் அந்த சிறுத்தைகளை பிடிக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



பொதுமக்கள் அதிகளவில் வந்துசெல்லும் மருதமலை பகுதியில் சிறுத்தைகள் சுற்றிவருவது அப்பகுதி மக்களிடையே பெருத்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...