காந்தி உருவப்படம் இல்லாத இரண்டாயிரம் ரூபாய் நோட்டு?

இந்திய ரிசர்வ் வங்கியின் அனைத்து ரூபாய் நோட்டுகளிலும் மகாத்மா காந்தியின் உருவப்படம் காலங்காலமாக அச்சிடப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது வெளியிடப்பட உள்ள இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி படம் இல்லாமல் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை அடுத்த வருடம் முதல் வெளியிட உள்ளதாக ரிசர்வ் வங்கி கடந்த மாதம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது இரண்டாயிரம் ரூபாய் நோட்டு ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகிறது.



இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி, மைசூர் கரன்சி அச்சகத்தில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு தயாராக இருப்பதாகவும், விரைவில் இவை வெளியிடப்படும் என கூறப்படும் நிலையில், தற்போது அச்சடிக்கப்பட்டுள்ள இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளில் காந்தியின் உருவப்படம் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் கைப்புழக்கத்திற்கு வரும் போது தான் அதில் காந்தியின் உருவப்படம் இருக்கிறதா அல்லது இல்லையா என்ற உண்மை நிலை தெரியவரும்.



Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...