கோவை அண்ணா பல்கலை., துணை வேந்தருக்கு சிறை தண்டனை லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு


கோவை வடவள்ளி அருகே உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ராதாகிருஷ்ணன். இவர் கடந்த 2008-2009 வரை கோவை அண்ணா பல்கலைகழகத்தின் துணை வேந்தராக பணியாற்றினார்.

இவர் மீது,  தனது பதவிகாலத்தின் போது பல்கலைகழகத்திற்கு சேர், பெஞ்சுகள் வாங்கியதில் ஊழல் செய்ததாக புகார் எழுந்தது. இதற்காக பல்கலைக்கழக  காண்டிராக்டர் செந்தில்குமாரிடம் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று கோவை லஞ்ச ஒழிப்பு நீதி மன்றதில் தீர்ப்புக்காக வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மதுரசேகர், முன்னாள் துணைவேந்தருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 1 லட்சத்து 10 ஆயிரமும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Newsletter

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...