காற்று மாசுபாடு காரணமாக, டெல்லியில் 1,800 ஆரம்பப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

டெல்லியில் கடந்த ஒரு வருடமாக காற்று மிகவும் மாசுபட்டு வருகிறது. இதனால் வாகனங்கள் செல்வதற்கு பல கட்டுப்பாடுகளை விதித்தது டெல்லி அரசு. இந்நிலையில் தீபாவளியை ஒட்டி பலரும் பட்டாசுகள் வெடித்து கொண்டாடியதில் அன்று இரவே டெல்லி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்து வருகிறது. இதனால் மக்கள் சுவாசக் கோளாறுகளால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். பலரும் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். முக்கியமாக குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டு வருவதால், டெல்லியில் உள்ள 1,800 ஆரம்பப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காலை ஒன்பது மணிக்குப் பிறகே பெட்ரோல், டீசல் போன்ற வாகன புகையின் காரணமாக காற்றானது அதிக அளவு மாசுபடுவதாக டெல்லி அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வரும் திங்கட் கிழமைக்குள் புகைமூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும் சுகாதரத் துறை தெரிவித்துள்ளது. நேற்று சுகாதார துறை அமைச்சரவை கூட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பட்டது. 

Newsletter

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...