காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தியை கைது செய்தது தொடர்பாக ஆர்ப்பாட்டம்!

கோவை: சிவானந்த காலனியில் உள்ள பவர் ஹவுஸ் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர், காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தியை கைது செய்தது தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



டெல்லியில் முன்னால் இராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அவரது குடும்பத்தாரை நலம் விசாரிக்க சென்ற காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர்  ராகுல் காந்தியை கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கோவையில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. காங்கிரஸ் கட்சியின் கோவை  மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...