அம்புலென்சுகளுக்கு வழிவிடக்கோரீ ஸ்ட்ரச்சரில் வந்து மனு!

கோவை மாநகரில் நடை பெற்று வரும் மேம்பால பணிகளால் ஆம்புலன்சுகள் செல்ல இடையூறாக இருப்பதாகவும், ஆமினி பேருந்து நிலையத்தை உடனடியாக நீலாம்பூருக்கு மாற்ற கோரியும் சுயமரியாதை மாணவர் இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்ட்ரச்சரில் வந்து மனு அளித்தனர்.



இது குறித்து அந்த இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் வினோத்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

போக்குவரத்த் நெரிசலை கட்டுப்படுத்த ஆமினி பேருந்து நிலையத்தை நீலாம்பூருக்கு மாற்ற இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக காந்திபுரம் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பேருந்துகள் மேம்பாலங்களின் கீழ் நிறுத்தப்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் ஆம்புலன்சுகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே மேம்பாலப்பணிகளை விரைந்து முடிப்பதோடு, ஆமினி பேருந்து நிலையத்தை நீலாம்பூருக்கு மாற்றக்கோரி ஆட்சியரிடத்தில் மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...

மேற்காசிய போர் நெருக்கடியை எதிர்கொள்ளும் வலிமை இந்தியாவுக்கு உண்டு - வானதி சீனிவாசன்

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மேற்காசிய போர் நெருக்கடியை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொள்கிறது என்றும், ம...