கேரளாவில் இருந்து வரும் கோழி, முட்டைகளை வாங்க வேண்டாம்: தமிழக அரசு எச்சரிக்கை

கேரளாவில் பறவை காய்ச்சல் அறிகுறி காணப்படுவதால் அங்கிருந்து தமிழகத்திற்கு பறவை காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அண்டை மாநிலங்களில் பறவை காய்ச்சல் தாக்கம் இருப்பதாக மத்திய அரசு தககேரளாவில் பறவை காய்ச்சல் அறிகுறி காணப்படுவதால் அங்கிருந்து தமிழகத்திற்கு பறவை காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அண்டை மாநிலங்களில் பறவை காய்ச்சல் தாக்கம் இருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்ததையடுத்து தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கால்நடைத்துறை உயர் அதிகாரிகள் கூட்டம் நடத்தப்பட்டு கோழிப் பண்ணையாளர்களுக்கு முன் எச்சரிக்கை குறித்த தகவல்களை தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கால்நடைத்துறை அமைச்சர் பி. பாலகிருஷ்ணா ரெட்டி கூறியதாவது:-வல் தெரிவித்ததையடுத்து தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கால்நடைத்துறை உயர் அதிகாரிகள் கூட்டம் நடத்தப்பட்டு கோழிப் பண்ணையாளர்களுக்கு முன் எச்சரிக்கை குறித்த தகவல்களை தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கால்நடைத்துறை அமைச்சர் பி. பாலகிருஷ்ணா ரெட்டி கூறியதாவது:-

தமிழகத்தில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கோழிப் பண்ணையாளர்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கேரள எல்லையில் சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்படுகின்றன. நோய் வராத வகையில் 24 மணி நேரமும் முழு வீச்சில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

தமிழகத்தின் கோழிப் பண்ணையாளர்கள், கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கேரளாவில் இருந்து கோழிகள், வாத்துகள், முட்டைகள், குஞ்சுகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...

மேற்காசிய போர் நெருக்கடியை எதிர்கொள்ளும் வலிமை இந்தியாவுக்கு உண்டு - வானதி சீனிவாசன்

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மேற்காசிய போர் நெருக்கடியை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொள்கிறது என்றும், ம...