போக்குவரத்து காவலர் நலனுக்கு கை கொடுத்த குடியிருப்போர் நலச்சங்கம்!

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் கோவையின் முக்கிய நகரங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. வெளியூர்களுக்கு செல்பவர்கள், புத்தாடை வாங்குபவர்கள் போன்றோர் பேருந்து நிலையங்களிலும், கடைவீதிகளிலும் குவிந்துள்ளனர். இந்த கூட்ட நெரிசலை தடுக்க கோவை மாநகர  காவல் துறையின் இணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன் தலைமையில் போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் போக்குவரத்து காவலர்கள் எதிர்வரும் தீபாவளி பண்டிகை சுற்றுச்சூழல் மாசிலிருந்து தங்களை காத்துக்கொள்ளும் பொருட்டு, அவர்களுக்கு பாதுகாப்பு சுவாச கவசங்களை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கதினர் இன்று வழங்கினர். மாவட்ட காவல்துறை  ஆணையாளரின் அலுவலகத்தில், மாநகர  காவல் துறையின் இணை ஆணையர், போக்குவரத்து சரவணன் முன்னிலையில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.



Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...