கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் நீதிமன்றம்


கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் எண் 4, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் எண் 5 ஆகிய இரு நீதிமன்றங்கள் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன. இதனை புதனன்று மாவட்ட முதன்மை நீதிபதி பொங்கியப்பன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஏற்கனவே 3 உரிமையியல் நீதிமன்றங்கள் செயல்பட்டு வந்தன. இதில், சுமார் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால் வழக்குகளை விரைந்து முடிப்பதற்காகவே இந்த மாவட்ட உரிமையியல் நீதி மன்றம் 4 மற்றும் 5 திறக்கப்பட்டுள்ளது என மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன் தெரிவித்தார்.



Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...