இந்திய விமானப்படை தினம் : சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு வாயு சேன பதக்கம்

இந்திய பாதுகாப்புப் படையில் முக்கிய பங்கு வகிக்கும் இந்திய விமானப்படை 1932 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே தினத்தில் நான்கு வெஸ்ட்லேண்ட் லாபிடி விமானங்கள் மற்றும் ஐந்து விமானிகளுடன் துவங்கப்பட்டது. அன்று முதல் இந்திய விமானப்படை தினமானது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் இந்திய விமானப்படையின் 84வது ஆண்டு தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமான தளத்தில் விமானப் படை அதிகாரிகளின் சாகச நிகழ்ச்சிகளும், வானூர்திகளின் வண்ணமயமான நிகழ்ச்சிகளும் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் விமானப் படை தலைமை அதிகாரியான அரூப் ராஹா வாகனத்தில் வளம் வந்தவாறு அதிகாரிகள் அளித்த பாதுகாப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதன் பின்னர், விமானப் படையில் உள்ள அனைத்து அணிகளிலும் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு வாயு சேன பதக்கம் வழங்கப்பட்டன. 

Newsletter

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...