கோவை : ஒத்தக்கால் மண்டபம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அடல் டிங்கரிங் ஆய்வகம் மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
கோவை : ஒத்தக்கால் மண்டபம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அடல் டிங்கரிங் ஆய்வகம் மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

ஒத்தக்கால் மண்டபம் பள்ளியில் இந்த ஆய்வகத்தை கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ. அய்யண்ணன் இன்று திறந்து வைத்தார். இவ்விழாவில் எல்&டி நிறுவனத்தின் சார்பில் துணை மேலாளர்கள் சங்கர நாராயணன், சிவக்குமார், அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன், பள்ளி வளர்ச்சிக் குழுத் தலைவர் திருமலைச் சாமி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அடல் டிங்கரிங் ஆய்வகத்தின் பொறுப்பு ஆசிரியர்கள் கிருஷ்ணவேணி, சுதா, சாய்லட்சுமி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி ரோபோடிகஸ், 3 பிரிண்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப பயன்பாடுகளை மாணவர்கள் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.


ஒத்தக்கால் மண்டபம் பள்ளியில் இந்த ஆய்வகத்தை கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ. அய்யண்ணன் இன்று திறந்து வைத்தார். இவ்விழாவில் எல்&டி நிறுவனத்தின் சார்பில் துணை மேலாளர்கள் சங்கர நாராயணன், சிவக்குமார், அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன், பள்ளி வளர்ச்சிக் குழுத் தலைவர் திருமலைச் சாமி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அடல் டிங்கரிங் ஆய்வகத்தின் பொறுப்பு ஆசிரியர்கள் கிருஷ்ணவேணி, சுதா, சாய்லட்சுமி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி ரோபோடிகஸ், 3 பிரிண்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப பயன்பாடுகளை மாணவர்கள் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.
