பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து 10-ம் தேதி நடக்கும் 'பந்த்'திற்கு முழு ஆதரவு : திருப்பூரில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு

திருப்பூர்: பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து வரும் நாளை மறுதினம் நடக்கும் முழு அடைப்பு (செப்.,10) போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிக்க திருப்பூரில் நடைபெற்ற அனைத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூர்: பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து வரும் நாளை மறுதினம் நடக்கும் முழு அடைப்பு (செப்.,10) போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிக்க திருப்பூரில் நடைபெற்ற அனைத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 



பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வினை கண்டித்து வருகிற 10-ம் தேதி தேசிய அளவில் முழு அடைப்பு போராட்டத்தை நடத்த காங்கிரஸ் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆதரவளித்து வரும் நிலையில், திருப்பூரில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 

கூட்டத்தில் வரும் 10-ம் தேதி நடைபெறுகின்ற முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவளிப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு தங்களது எதிர்ப்பைக் காட்டும் வகையில், அன்றைய தினம் அனைத்து தொழிற்சங்கங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்நிறுவனங்கள் மற்றும் ஆட்டோ, வேன் ஆகியவை இயக்காமல் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. 

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...