பி.எஸ்.ஜி., மருத்துவமனையில் நுரையீரல் நோய் தொடர்பான 2 நாள் மாநாடு தொடங்கியது

கோவை: பி.எஸ்.ஜி., மருத்துவமனையில் நுரையீரல் நோய் தொடர்பான இரண்டு நாள் மாநாடு இன்று தொடங்கியது.

கோவை: பி.எஸ்.ஜி., மருத்துவமனையில் நுரையீரல் நோய் தொடர்பான இரண்டு நாள் மாநாடு இன்று தொடங்கியது.



பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லூரியின் சுவாச மருத்துவத்துறையின் 25-ம் ஆண்டு மருத்துவ சேவையை வழங்கி வருவதை முன்னிட்டு TAPPCON 2018 என்ற தலைப்பில் 4-ம் ஆண்டு நுரையீரல் நோய் தொடர்பான இரண்டு நாள் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 



பி.எஸ்.ஜி., கலையரங்கில் இன்று தொடங்கிய மாநாட்டை என்.ஏ.சி.ஓ.,வின் தேசிய ஆலோசகர் டாக்டர் ராஜசேகரன் தொடங்கி வைத்தார். இதில், 100 முதுகலை மாணவர்கள் உள்பட 200 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முதுகலை முடித்த பயிற்சி மாணவர்களுக்கும், இளம் மருத்துவர்களுக்கும் சிகிச்சை முறைகள் குறித்து தெரிந்து கொள்ளச் செய்வதே இந்த மாநாட்டின் நோக்கம் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். 



இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அனுபவமிக்க மருத்துவர்கள் கலந்து கொண்டு, இத்துறையில் உள்ள அதிநவீன சிகிச்சை முறைகள் குறித்து எடுத்துரைக்க இருக்கின்றனர். 



Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...