நீலகிரியில் மாவோயிஸ்ட்டுகளின் நடமாற்றம் முற்றிலும் ஒழிப்பு : மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா தகவல்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் மாவோஸ்ட்டுகளின் நடமாட்டம் முற்றிலும் இல்லை என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா தெரிவித்துள்ளார்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் மாவோஸ்ட்டுகளின் நடமாட்டம் முற்றிலும் இல்லை என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா தெரிவித்துள்ளார். 

தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை இணைக்கும் மாவட்டமாக திகழ்ந்து வரும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பழங்குடியின கிராமங்களில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், கேரள மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் போலீசார் சோதனை சாவடி அமைத்து தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில், இன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா செய்தியாளர்களிடம் பேசுகையில், "நீலகிரி மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் முற்றிலுமாக இல்லை. தொடர்ந்து ஒரு ஆய்வாளர் 13 பேர் அடங்கிய ஒரு குழுவும், துணை ஆய்வாளர் மற்றும் 13 பேர் கொண்ட 2 குழுக்கள் என மொத்தம் 3 குழுக்கள் அமைத்து எல்லைப் பகுதிகளில் சோதனைசாவடிகள் மூலம் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், 3 குழுக்கள் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்," என்றார். 

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...