கோவை : நீதிமன்றத்தை அவமதித்தற்காக மத்திய அரசு வழக்கறிஞருக்கு ரூ. 200 அபராதம் விதித்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோவை : நீதிமன்றத்தை அவமதித்தற்காக மத்திய அரசு வழக்கறிஞருக்கு ரூ. 200 அபராதம் விதித்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 30-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. இதில், இன்றியமையா பண்டங்கள் சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பு வழக்கறிஞராக ரேணுகாதேவி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹெராயின் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராகாததைத் தொடர்ந்து சாட்சி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, மத்திய அரசு சார்பாக வாதிடும் வழக்கறிஞர் ரேணுகாதேவி நீதிபதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து, அவருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், இந்த நோட்டீஸிக்கு பதில் அளிக்காததால் மத்திய அரசு வழக்கறிஞர் ரேணுகாதேவிக்கு ரூ. 200 அபராதம் விதித்து, ஒரு வாரத்திற்குள் செலுத்த நீதிபதி சஞ்சய்பாபா உத்தரவிட்டார்.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 30-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. இதில், இன்றியமையா பண்டங்கள் சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பு வழக்கறிஞராக ரேணுகாதேவி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹெராயின் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராகாததைத் தொடர்ந்து சாட்சி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, மத்திய அரசு சார்பாக வாதிடும் வழக்கறிஞர் ரேணுகாதேவி நீதிபதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து, அவருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், இந்த நோட்டீஸிக்கு பதில் அளிக்காததால் மத்திய அரசு வழக்கறிஞர் ரேணுகாதேவிக்கு ரூ. 200 அபராதம் விதித்து, ஒரு வாரத்திற்குள் செலுத்த நீதிபதி சஞ்சய்பாபா உத்தரவிட்டார்.