கோவையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு வழக்கறிஞருக்கு ரூ. 200 அபராதம்

கோவை : நீதிமன்றத்தை அவமதித்தற்காக மத்திய அரசு வழக்கறிஞருக்கு ரூ. 200 அபராதம் விதித்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை : நீதிமன்றத்தை அவமதித்தற்காக மத்திய அரசு வழக்கறிஞருக்கு ரூ. 200 அபராதம் விதித்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 30-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. இதில், இன்றியமையா பண்டங்கள் சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பு வழக்கறிஞராக ரேணுகாதேவி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹெராயின் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராகாததைத் தொடர்ந்து சாட்சி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, மத்திய அரசு சார்பாக வாதிடும் வழக்கறிஞர் ரேணுகாதேவி நீதிபதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

இதையடுத்து, அவருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், இந்த நோட்டீஸிக்கு பதில் அளிக்காததால் மத்திய அரசு வழக்கறிஞர் ரேணுகாதேவிக்கு ரூ. 200 அபராதம் விதித்து, ஒரு வாரத்திற்குள் செலுத்த நீதிபதி சஞ்சய்பாபா உத்தரவிட்டார். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...