அமைதி பேரணி: கருப்பு சட்டையுடன் சென்னையில் நடைபோடும் அழகிரியின் தொண்டர்கள்

சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தை நோக்கிய அமைதி பேரணியில் அவரது மகன் அழகிரி தலைமையில் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தை நோக்கிய அமைதி பேரணியில் அவரது மகன் அழகிரி தலைமையில் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மு.க அழகிரி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் சென்னையில் அமைதி பேரணி நடத்தி வருகிறார்கள். மெரினாவில் உள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தை நோக்கி அவர்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.



பேரணியில் கலந்துகொள்ள நேற்று அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தடைந்த அழகிரி, பின்னர் தனியார் ஹோட்டலில் சென்று தாங்கினார். இந்த நிலையில், இன்று காலை 11.30 மணி அளவில் பேரணி தொடங்கியுள்ளது.

ஏற்பாடுகள் 

 

பேரணிக்காக சென்னையில் பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பேரணி நடக்க உள்ள இடங்களில் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் இடம்பெற்றுள்ளது. பேரணியில் 1 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், அதற்கு குறைவான தொண்டர்களே கலந்து கொண்டனர்.

 

தொண்டர்கள் மற்றும் அழகிரி கருப்பு நிற சட்டை அணிந்து பேரணியில் பங்கேற்றுள்ளனர். பேரணிக்கான பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர். மூன்று 3 துணை ஆணையர்கள் தலைமையில் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...