திருப்பூரில் பிடிபட்ட அரியவகை முள்ளெலி வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

திருப்பூர்: திருப்பூர் - பெருமாநல்லூர் அருகே பொதுமக்களிடம் பிடிபட்ட அரியவகை முள்ளெலி, வனத்துறையினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் - பெருமாநல்லூர் அருகே பொதுமக்களிடம் பிடிபட்ட அரியவகை முள்ளெலி, வனத்துறையினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது.

பொங்குபாளையம் பகுதியில் அரியவகை இனத்தை சேர்ந்த முள்ளெலி ஒன்று சாலை ஓரமாக இருந்துள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள், அதனை இலவாகமாக பிடித்தனர். பின்னர், இது தொடர்பாக, வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், விரைந்து வந்த வனத்துறையினர் அரிய வகை முள்ளெலியை பொதுமக்களிடம் இருந்து மீட்டனர்.



இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது :- முள்ளெலி இனம் அழிந்து வரும் இனமாகும். பொதுமக்கள் இதனை காணும் போது அதற்கு தீங்கு ஏதும் விளைவிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். மீட்கப்பட்ட இந்த முள்ளெலியானது ஊத்துக்குளி அருகேயுள்ள கதித்தமலை வனப்பகுதியில் விடப்படும், என்றனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...