புதிதாக திறக்கப்பட்ட மதுபானக் கடையை மூட வலியுறுத்தி காமராஜபுரம் பொதுமக்கள் மனு

கோவை: கோவை வடகோவை அருகே உள்ள நாராயணசாமி சாலையில் புதிதாக திறக்கப்பட்ட மதுபானக் கடையை மூட வலியுறுத்தி காமராஜபுரம் மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: கோவை வடகோவை அருகே உள்ள நாராயணசாமி சாலையில் புதிதாக திறக்கப்பட்ட மதுபானக் கடையை மூட வலியுறுத்தி காமராஜபுரம் மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

கிக்கானி மேல்நிலைப் பள்ளி பின்புறம் உள்ள நாராயணசாமி சாலையில் புதிதாக மதுபானக் கடை நேற்று திறக்கப்பட்டது. இதனை அங்கிருந்து அகற்ற வேண்டும் என வலியுறுத்தி காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது :- கடந்த 10 ஆண்டுகளில் தங்களது பகுதிகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மதுவிற்கு அடிமையாக உயிர் இழந்துள்ளனர். இளைஞர் நலனையும், பெண்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதனை அகற்ற வேண்டும். இது குறித்து சட்டமன்ற உறுப்பினர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆர்.எஸ்.,புரம் காவல் ஆய்வாளர் ஆகியோரிடம் நகல்கள் அனுப்பி உள்ளோம், என்றனர். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...