டெல்லி: இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு டில்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று (செப்.1) சந்தித்தார்.
டெல்லி: இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு டில்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று (செப்.1) சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின் போது நம் இளைஞர்களை வல்லமை படைத்தவர்களாக மாற்றுவது, யோகாவின் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர்நிலைகளை காப்பதற்கான அவசியம் குறித்து இருவரும் கலந்தாலோசித்தனர். மேலும், குடியரசுத் தலைவருக்கு ஆதியோகி உருவச் சிலை ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார்.
இந்தச் சந்திப்பின் போது நம் இளைஞர்களை வல்லமை படைத்தவர்களாக மாற்றுவது, யோகாவின் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர்நிலைகளை காப்பதற்கான அவசியம் குறித்து இருவரும் கலந்தாலோசித்தனர். மேலும், குடியரசுத் தலைவருக்கு ஆதியோகி உருவச் சிலை ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார்.