பேரூராதீனம் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு : அஞ்சலிக்குப் பிறகு கு.ராமகிருட்டிணன் பேட்டி

கோவை: பேரூராதீனத்தின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.


கோவை: பேரூராதீனத்தின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார். 

மறைந்த பேரூர் ஆதின மடாதிபதி சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் உடலுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் அஞ்சலி செலுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- பேரூராதீனம் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். தமிழ் மற்றும் தமிழகத்தின் மீது பற்று கொண்டு வாழ்ந்த அடிகளார் தமிழிலேயே அர்ச்சனை செய்ய வேண்டும் என்றும், தமிழர்கள் அர்ச்சனை செய்ய வேண்டும் எனக் கூறி களமாடியவராவார். தமிழக அரசின் மகராஜன் குழுவில் இடம்பெற்று ஆய்வு செய்து, அக்குழு அரசுக்குப் பரிந்துரைத்த கருத்துக்களில் அடிகளாரும் பங்கு பெற்றார். அவர் தமிழருக்காக உழைத்த உழைப்பே, அவர் மீது நாங்களும் நட்பு கொள்ள காரணமாகியுள்ளது. தமிழ் மீது பற்று கொண்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு துணை நின்றவர் குரு மகா சன்னிதானம், என்றார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், "அடிகளார் மறைவு கோவை மாவட்டத்திற்குப் பேரிழப்பாகும். பேரூர் தமிழ் கல்லூரி தமிழ் வளர்ப்பதில் முதன்மையான கல்லூரியாக உள்ளது. அடிகளார் ஆன்மிக பணிகளை சிறப்பாக செய்துள்ளார். பேரூராதினத்திற்கும், தமிழ் கல்லூரிக்கும் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்," என்றார். 



Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...