கோவை எல்&டி சுகாதார மையத்தில் மலிவு விலை மருந்தகம் திறப்பு

கோவை : பிரதம மந்திரியின் பாரதிய ஜன் ஒளஷாதி கேந்த்ரா எனப்படும் மலிவு விலை மருந்தகம் எல்&டி தொழில்நிறுவனத்தின் சுகாதார மையத்தில் இன்று திறக்கப்பட்டது.

கோவை : பிரதம மந்திரியின் பாரதிய ஜன் ஒளஷாதி கேந்த்ரா எனப்படும் மலிவு விலை மருந்தகம் எல்&டி தொழில்நிறுவனத்தின் சுகாதார மையத்தில் இன்று திறக்கப்பட்டது. 

பிரதம மந்திரியின் ‘பாரதிய ஜன் ஒளஷாதி கேந்த்ரா’, அனைத்து மக்களுக்கும் மலிவான விலையில் உயிர்க் காக்கும் தரமான மருந்துகளைக் கிடைக்க வழிவகுக்கும் சுகாதார மையம், எல்&டி-யின் கோவை சுகாதார மையத்தை கூடுதல் மாவட்ட நீதிபதி மற்றும் கோவை மாவட்ட வருவாய் அலுவலருமான துரை ரவிச்சந்திரன் திறந்து வைத்தார்.



இந்த சுகாதார மையம் ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை திறந்திருக்கும். சமூகத்தில் பொருளாதார ரீதியாக நலிவுற்ற ஏழை எளிய மக்களுக்கு அவசியமான தரமான பொதுவான மருந்துகளை மலிவு விலையில் வாங்குவதற்கான முக்கிய மையமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...