வால்பாறை மழை வெள்ளம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிய எம்.எல்.ஏ

கோவை: வால்பாறையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் எம்.எல்.ஏ ஆறுமுகம் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

கோவை: வால்பாறையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் எம்.எல்.ஏ ஆறுமுகம் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.



வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த வாரம் பெய்த கனமழையால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வால்பாறை டோபி காலனி, சிறுவர் பூங்கா, வாழைத்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள சுமார் 250-க்கும் மேற்பட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக இன்று வால்பாறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தலைமையில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. அப்போது பொள்ளாச்சி தாலூக்கா செயலாளர் சுப்பிரமணி, வழக்கறிஞர் விஸ்வநாதன், துணை தாலூக்கா செயலாளர் பெரியசாமி, மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். 



Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...