வால்பாறையில் அடுத்தடுத்த இரண்டு இடங்களில் திருட்டு

வால்பாறை: வால்பாறை அருகே மாரியம்மன் கோவில் மற்றும் ஹோமியோபதி கிளினிக்கில் என அடுத்தடுத்த இரண்டு இடங்களில் கொள்ளையர்கள் தங்களது கைவரிசையைக் காட்டியுள்ளனர்.

வால்பாறை: வால்பாறை அருகே மாரியம்மன் கோவில் மற்றும் ஹோமியோபதி கிளினிக்கில் என அடுத்தடுத்த இரண்டு இடங்களில் கொள்ளையர்கள் தங்களது கைவரிசையைக் காட்டியுள்ளனர்.



வால்பாறை எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் பூட்டை இலாவகமாக திறந்து, அம்மன் கழுத்தில் இருந்த தாலியையும், பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர். மேலும், அருகாமையில் உள்ள ஹோமியோபதி கிளினிக்கின் பூட்டை உடைத்து ரூ. 12,000 ரொக்கத்தையும் அவர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.



Newsletter

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...