போத்தனூர் அருகே டாஸ்மாக் கடை அமைவதைக் கண்டித்து பொதுமக்கள் மறியல்

கோவை: போத்தனூர்-செட்டிபாளையம் சாலை உழவன் நகர் பகுதியில் புதிதாக தொடங்க உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் மதுபான கடை அமைய உள்ள இடத்தில் மறியலில் ஈடுபட்டனர்.


கோவை: போத்தனூர்-செட்டிபாளையம் சாலை உழவன் நகர் பகுதியில் புதிதாக தொடங்க உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் மதுபான கடை அமைய உள்ள இடத்தில் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், "குடியிருப்பு அதிகம் உள்ள இப்பகுதியில் மதுக்கடை அமைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் முதல் முதலமைச்சரின் தனி பிரிவு வரை மனு அளித்தோம். இங்கு கடை அமையாது என அதிகாரிகள் உறுதி அளித்த நிலையில், தற்போது கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதைக் கண்டித்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்." என்றனர்.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த வள்ளி என்ற பெண் கூறுகையில், "இப்பகுதியில் வசிக்கின்றனவர்களின் குழந்தைகள் இந்த மதுபான கடையை தாண்டி தான் பள்ளிக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும்.

மதுபான கடைக்கு மாற்றாக மக்களின் அத்தியாவசியமான ரேசன் கடையோ, சுகாதார அலுவலகம் அமைக்கலாம். மதுபான கடை இங்கு அமைவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்." என்றார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...