அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள டி.டி.சி.பி., (DTCP) அனுமதி பெறாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தும் நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள டி.டி.சி.பி., (DTCP) அனுமதி பெறாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தும் நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

நகர் ஊரமைப்பு துறையின் டி.டி.சி.பி., (DTCP) அனுமதி பெறாத மனைப்பிருவுகளில் 20.10.2016 க்கு முன்னர் கிரயம் செய்த மனைகளை வரன்முறைப்படுத்துவது குறித்த அறிவிப்பினை கோவை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.



அதன்படி, அனுமதியற்ற மனைபிரிவுகளில் விற்கப்பட்ட மனைகளை www.tnlayoutreg.in என்ற நகர் ஊர்மைப்பு துறையின் இணையதளம் மூலம் விண்ணப்பித்து, இணையதள பதிவு ஒப்புகை நகல், மனை உரிமையாளர்களின் புகைப்படம், மனைப்பிரிவு வரைபடம், மனை வரைபடம், நில உரிமை சான்று, நில அளவை துறை சான்று மற்றும் வில்லங்க சான்று ஆகிய ஆவணங்களை சமர்ப்பித்து உரிய தொகையினை செலுத்தி 03.11.2018 தேதிக்குள் வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்த தகவல்களுக்கு ஐந்து மண்டல அலுவலங்களிலும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...