பொள்ளாச்சி: ஆழியார் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால், மாவட்ட நிர்வாகம் ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொள்ளாச்சி: ஆழியார் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால், மாவட்ட நிர்வாகம் ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவையில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவை விட அதிக அளவில் பெய்ததால் அணைகளின் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. சோலையாறு மற்றும் சிறுவாணி ஆகிய ஆகிய அணைகள் ஏற்கனவே அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில், தற்போது ஆழியார் அணை அதன் முழு கொள்ளளவை எட்டி வருகிறது.
அந்த அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி. இதில் தற்போது 111.5 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,264 கன அடியாக உள்ளது. இதனால் எந்த நேரத்திலும் அணை நிரம்பும் உள்ளது.
இதன் காரணமாக, அந்த ஆற்றின் கரையோர கிரமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவையில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவை விட அதிக அளவில் பெய்ததால் அணைகளின் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. சோலையாறு மற்றும் சிறுவாணி ஆகிய ஆகிய அணைகள் ஏற்கனவே அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில், தற்போது ஆழியார் அணை அதன் முழு கொள்ளளவை எட்டி வருகிறது.
அந்த அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி. இதில் தற்போது 111.5 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,264 கன அடியாக உள்ளது. இதனால் எந்த நேரத்திலும் அணை நிரம்பும் உள்ளது.
இதன் காரணமாக, அந்த ஆற்றின் கரையோர கிரமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.