பெங்களூரில் இருந்து பல்லடம் வந்தன மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்திற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பெங்களூரிலிந்து கொண்டு வரப்பட்டு பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டன.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்திற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பெங்களூரிலிந்து கொண்டு வரப்பட்டு பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டன.

வரும் 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலின் போது திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்துவதற்காக பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருவாய் துறையினரால் பெறப்பட்டது.



அந்த இயந்திரங்கள் காவல்துறை பாதுகாப்புடன் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு இன்று கொண்டு வரப்பட்டது. அதன்படி, 5,880 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 3,200 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் கொண்டு வரப்பட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி முன்னிலையிலும், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையிலும், வாகனங்களில் இருந்து இறக்கப்பட்டு பல்லடம் வட்டாட்சியர் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...