தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் வரும் 19-ம் தேதி மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் வரும் 19-ம் தேதி மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
கிணத்துக்கடவில் உள்ள உணவு பதப்படுத்துதல் மையம் மற்றும் பயிற்சிக்கூடம், ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் “மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிக்கும் பயிற்சி” வரும் 19 -ந் தேதி நடைபெறும். கீழ்க்கண்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படும்.
• மாங்காய் பூண்டு ஊறுகாய் • கறிவேப்பிலை பொடி
• பல காய்கறி ஊறுகாய் • சாட் மசாலாபொடி
• கத்தரிக்காய் ஊறுகாய் • சிக்கன் மசாலாபொடி
• வாழைப்பூ ஊறுகாய் • சன்னா மசாலாபொடி
• பாகற்காய் ஊறுகாய் • பொரியல் டேஸ்ட் மிக்சர்
• காளான் ஊறுகாய்
ஆர்வமுள்ளவர்கள் ரூ. 750 (ரூபாய் எழுநூற்று ஐம்பது மட்டும்) பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள - 0422-6611340 , 6611268 , 94425 99125.
கிணத்துக்கடவில் உள்ள உணவு பதப்படுத்துதல் மையம் மற்றும் பயிற்சிக்கூடம், ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் “மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிக்கும் பயிற்சி” வரும் 19 -ந் தேதி நடைபெறும். கீழ்க்கண்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படும்.
• மாங்காய் பூண்டு ஊறுகாய் • கறிவேப்பிலை பொடி
• பல காய்கறி ஊறுகாய் • சாட் மசாலாபொடி
• கத்தரிக்காய் ஊறுகாய் • சிக்கன் மசாலாபொடி
• வாழைப்பூ ஊறுகாய் • சன்னா மசாலாபொடி
• பாகற்காய் ஊறுகாய் • பொரியல் டேஸ்ட் மிக்சர்
• காளான் ஊறுகாய்
ஆர்வமுள்ளவர்கள் ரூ. 750 (ரூபாய் எழுநூற்று ஐம்பது மட்டும்) பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள - 0422-6611340 , 6611268 , 94425 99125.