மாத சாந்தா செலுத்தக்கூறி பல லட்சம் மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் ஆட்சியரிடம் மனு

திருப்பூர்: மாத சாந்தா செலுத்தக்கூறி பல லட்சம் மோசடி செய்தவர்களிடம் இருந்து பணத்தை மீட்டுத்தரக்கோரிப் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர்: மாத சாந்தா செலுத்தக்கூறி பல லட்சம் மோசடி செய்தவர்களிடம் இருந்து பணத்தை மீட்டுத்தரக்கோரிப் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மதுரையை தலைமை இடமாக கொண்டு செயல்படும், டிஸ்க்-அக்ரோ என்கிற நிறுவனம் திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசித்து வருபவர்களிடம், மாத சாந்தா மூலம் பணத்தை சேமித்து 5 வருடங்களில் இரண்டு மடங்காக மாற்றலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளது.

இதை நம்பி ஏமார்ந்த 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள், கூலி தொழிலாளர்கள், பனியன் தொழிலாளர்கள் அந்த நிறுவனத்தில் மாதந்தோறும் ரூ 1000, ரூ.500, ரூ.300 என பணத்தை செலுத்தினர். 60 - மாதம், 90 - மாதம் முடிவில் பணத்தை திருப்பித் தருவதாக கூறிய அந்த நிறுவனம், மாதம் ரூ.1000 வீதம் 63 மாதங்கள் செலுத்தினால் முதிர்வு தொகையாக ரூ. 1-லட்சம் தருவதாகவும் கூறி பல லட்சம் மோசடி செய்துள்ளனர்.



இது குறித்து மனு அளிக்க வந்த பொதுமக்கள், "பணத்தை முதலீடு செய்தவர்கள் முதிர்வு காலத்திற்கு முன்பே தங்களது பணத்தை சென்று கேட்டதற்கு இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறுவதாக கூறுகின்றனர். பணத்தை தராமல் காலம் கடத்தி வருகின்றனர். முதிர்வு தொகை கிடைக்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்காக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...