ஆபத்து காலங்களைத் தவிர்த்து அபாய சங்கிலியை பிடித்து இழுக்க வேண்டாம்: பயணிகளுக்கு தெற்கு ரயில்வே அறிவுறுத்தல்

ரயில்களில் இருக்கும் அபாய சங்கிலியை ஆபத்து காலங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தெற்கு ரயில்வே பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரயில்களில் இருக்கும் அபாய சங்கிலியை ஆபத்து காலங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தெற்கு ரயில்வே பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரயில் பயணத்தின் போது ஆபத்து காலங்களில் பயணிகளுக்கு உதவிடும் வகையில், அபாய சங்கிலி அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் முக்கியமான நேரங்களில் பயன்படுத்த வேண்டிய இந்த அபாய சங்கிலியை, பயணிகள் அற்ப காரணங்களுக்காக பயன்படுத்தி வருவதாக ரயில்வே நிர்வாகம் குற்றம்சாட்டி வருகிறது. ரயிலை தவறவிட்டவருக்காகவும், பயணத்தின் போது செல்போனை கீழே போடுதல், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் தின்பண்டங்கள் போன்றவை ரயில் இருந்து தவறி விழும் போது, அதனை எடுக்க போன்ற காரணங்களுக்காக அபாய சங்கிலியை பயணிகள் பயன்படுத்தி வந்தனர்.

இந்த மாதிரியான அற்ப காரணங்களுக்காக பயன்படுத்தினால், ரயில்வேத்துறை 141 பிரிவின் கீழ் தண்டனை வழங்கப்படுகிறது. அதாவது, ஒரு ஆண்டு சிறை அல்லது ரூ. 1,000 அபாரம் வசூலிக்கப்படுகிறது. இதுவரை, இந்த ஆண்டில் ஜுன் மாதம் வரையில் 737 பேரிடம் ரூ. 2.8 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரயில்களில் இருக்கும் அபாய சங்கிலியை ஆபத்து காலங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தெற்கு ரயில்வே பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...