இந்திய தொழில் வர்த்தக சபையின் தலைவராக பதவியேற்றார் லட்சுமிநாராயணசாமி

கோவை: சுகுணா இன்டஸ்ட்ரீஸ்-ன் நிர்வாக இயக்குநராக பதவி வகிக்கும் லட்சுமிநாராயணசாமி தற்போது, இந்திய தொழில் வர்த்தக சபை-யின் (கோவை) தலைவராக பதவியேற்றார்.

கோவை: சுகுணா இன்டஸ்ட்ரீஸ்-ன் நிர்வாக இயக்குநராக பதவி வகிக்கும் லட்சுமிநாராயணசாமி தற்போது, இந்திய தொழில் வர்த்தக சபை-யின் (கோவை) தலைவராக பதவியேற்றார்.

84-வது பொதுக்குழு கூட்டத்தின் போது நடைபெற்ற தேர்தலில் அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவரைப் பற்றி., பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லூரியில் மேலாண்மை படிப்பை முடித்த லட்சுமிநாராயணசாமியின் தலைமையில் சுகுணா நிறுவனமானது மத்திய கிழக்கு நாடுகள், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் தனது தொழிலை விரிவுபடுத்தியுள்ளது. 

அனிஷ்குமார் ஸ்பின்னிங் மில்ஸ் என்ற நிறுவனத்திலும் இவர் நிர்வாக பங்குதாரராக பதவி வகித்து வருகிறார். சுகுணா அறக்கட்டளை மூலமாக ஏழை மக்கள் கல்விக்காகவும், நல்வாழ்வுக்காகவும் பல்வேறு சேவைகளை செய்துள்ளார்.

வகித்த பதவிகள்

தென்னிந்திய இயந்திர உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவராகவும், இந்திய தொழில் வர்த்தக சபை-யின் (கோவை) பொருளாளராகவும், துணைத் தலைவராகவும் பதவி வகித்தார்.

தற்போது, பி.எஸ்.ஜி., அறக்கட்டளை குழு உறுப்பினராகவும், மத்திய எக்ஸ்சைஸ் கமிஷனரகத்தில், ஜி.எஸ்.டி., ஆலோசனை பிரதிநிதியாகவும் பதவி வகிக்கிறார்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...