கோவை: சுகுணா இன்டஸ்ட்ரீஸ்-ன் நிர்வாக இயக்குநராக பதவி வகிக்கும் லட்சுமிநாராயணசாமி தற்போது, இந்திய தொழில் வர்த்தக சபை-யின் (கோவை) தலைவராக பதவியேற்றார்.
கோவை: சுகுணா இன்டஸ்ட்ரீஸ்-ன் நிர்வாக இயக்குநராக பதவி வகிக்கும் லட்சுமிநாராயணசாமி தற்போது, இந்திய தொழில் வர்த்தக சபை-யின் (கோவை) தலைவராக பதவியேற்றார்.
84-வது பொதுக்குழு கூட்டத்தின் போது நடைபெற்ற தேர்தலில் அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவரைப் பற்றி., பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லூரியில் மேலாண்மை படிப்பை முடித்த லட்சுமிநாராயணசாமியின் தலைமையில் சுகுணா நிறுவனமானது மத்திய கிழக்கு நாடுகள், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் தனது தொழிலை விரிவுபடுத்தியுள்ளது.
அனிஷ்குமார் ஸ்பின்னிங் மில்ஸ் என்ற நிறுவனத்திலும் இவர் நிர்வாக பங்குதாரராக பதவி வகித்து வருகிறார். சுகுணா அறக்கட்டளை மூலமாக ஏழை மக்கள் கல்விக்காகவும், நல்வாழ்வுக்காகவும் பல்வேறு சேவைகளை செய்துள்ளார்.
வகித்த பதவிகள்
தென்னிந்திய இயந்திர உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவராகவும், இந்திய தொழில் வர்த்தக சபை-யின் (கோவை) பொருளாளராகவும், துணைத் தலைவராகவும் பதவி வகித்தார்.
தற்போது, பி.எஸ்.ஜி., அறக்கட்டளை குழு உறுப்பினராகவும், மத்திய எக்ஸ்சைஸ் கமிஷனரகத்தில், ஜி.எஸ்.டி., ஆலோசனை பிரதிநிதியாகவும் பதவி வகிக்கிறார்.
84-வது பொதுக்குழு கூட்டத்தின் போது நடைபெற்ற தேர்தலில் அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவரைப் பற்றி., பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லூரியில் மேலாண்மை படிப்பை முடித்த லட்சுமிநாராயணசாமியின் தலைமையில் சுகுணா நிறுவனமானது மத்திய கிழக்கு நாடுகள், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் தனது தொழிலை விரிவுபடுத்தியுள்ளது.
அனிஷ்குமார் ஸ்பின்னிங் மில்ஸ் என்ற நிறுவனத்திலும் இவர் நிர்வாக பங்குதாரராக பதவி வகித்து வருகிறார். சுகுணா அறக்கட்டளை மூலமாக ஏழை மக்கள் கல்விக்காகவும், நல்வாழ்வுக்காகவும் பல்வேறு சேவைகளை செய்துள்ளார்.
வகித்த பதவிகள்
தென்னிந்திய இயந்திர உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவராகவும், இந்திய தொழில் வர்த்தக சபை-யின் (கோவை) பொருளாளராகவும், துணைத் தலைவராகவும் பதவி வகித்தார்.
தற்போது, பி.எஸ்.ஜி., அறக்கட்டளை குழு உறுப்பினராகவும், மத்திய எக்ஸ்சைஸ் கமிஷனரகத்தில், ஜி.எஸ்.டி., ஆலோசனை பிரதிநிதியாகவும் பதவி வகிக்கிறார்.