கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற பெண் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருப்பூர்: திருப்பூரில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற பெண் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


திருப்பூர்: திருப்பூரில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற பெண் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் நாராணாபுரம் பகுதியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளர் கோபிநாத்திற்கு திருமணமாகி நான்கு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் உடன் வேலை பார்த்து வந்த மகாலட்சுமி என்ற பெண்ணுடன் தகாத உறவு ஏற்பட்ட நிலையில், மகாலட்சுமி கோபிநாத் வீட்டின் அருகிலேயே வசித்து வந்துள்ளார். 



இந்நிலையில் இவர்கள் கள்ளக்காதலுக்கு கோபிநாத்தின் நான்கு வயது மகன் இடையூறாக இருந்த காரணத்தால் கடந்த 2012ம் ஆண்டு சிறுவனை மகாலட்சுமி கொலை செய்துள்ளார். திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்த நிலையில், குற்றவாளி  மகாலட்சுமிக்கு ஆயுள்தண்டனையும், 5 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி அல்லி தீர்ப்பளித்தார்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...