பராமரிப்பு பணிகளுக்காக கோவை குற்றாலத்திற்கு இன்றும் விடுமுறை

கோவை: கோவை குற்றாலம் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் மூன்றாவது நாளாக இன்றும் விடுமுறை அறிவித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

கோவை: கோவை குற்றாலம் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் மூன்றாவது நாளாக இன்றும் விடுமுறை அறிவித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

குற்றாலத்தின் குளிக்கும் இடத்தின் ஆழத்தைக் குறைக்கும் பொருட்டு அங்கு கற்கள் மற்றும் மண் வைக்கப்பட்டு வருகின்றது. அங்கு சிறிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள காரணத்தால் அதனை சரிசெய்யும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், கனமழை காரணமாக கோவை குற்றாலம் பகுதியில் சாய்ந்த மரங்களை அகற்றும் பணியும் நடைபெற்று வருவதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, இந்த மாதத்தில் மட்டும் 12 நாட்கள் கோவை குற்றாலத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...