கோவையில் மூத்த பத்திரிக்கையாளர் அவனாசிலிங்கத்தின் 5-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி

கோவை: கோவை மாவட்ட பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் மறைந்த மூத்த பத்திரிக்கையாளர் அவனாசிலிங்கம் 5-ம் ஆண்டு முதல் நினைவேந்தல் மற்றும் மறைந்த சேலம் தினகரன் நாளிதழின் ஆசிரியர் வெங்கடேசனின் பட திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை: கோவை மாவட்ட பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் மறைந்த மூத்த பத்திரிக்கையாளர் அவனாசிலிங்கம் 5-ம் ஆண்டு முதல் நினைவேந்தல் மற்றும் மறைந்த சேலம் தினகரன் நாளிதழின் ஆசிரியர் வெங்கடேசனின் பட திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. 

கோவை பிரஸ் கிளப் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பல்வேறு ஊடகங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். நிகழ்வில் அவனாசிலிங்கம் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் பத்திரிக்கையாளர்களுடன் பணியாற்றிய நினைவலைகளைக் குறித்து தீக்கதிர் நிருபர் பாபு, மூத்த பத்திரிக்கையாளர் அமுதா, தந்தி நாளிதழ் நிருபர் ஆசாத், சன் டிவி நிருபர் மார்டின் மூத்த வழக்கறிஞர் ஞானபாரதி, எழுத்தாளர் பாமரன் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர்.



பின்னர், நடைபெற்ற நிகழ்வில் மறைந்த சேலம் தினகரன் நாளிதழ் ஆசிரியர் வெங்கடேசன் திருவுருவ படத்தை, கோவை தினகரன் பதிப்பு ஆசிரியர் காளிதாஸ் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஞானபாரதி ஆகியோர் திறந்து வைத்தனர். இதன் பின்னர், அவனாசிலிங்கம் அறக்கட்டளை சார்பில் மூன்று மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையும், ஒருவருக்கு மருத்துவ உதவி தொகையும் வழங்கப்பட்டது. இதனை அவனாசிலிங்கத்தின் துணைவி கிருபாவதி, மகன் அகிலன் சொர்கோ, மூத்த வழக்கறிஞர் ஞானபாரதி, தினகரன் நாளிதழ் செய்தி ஆசிரியர் காளிதாஸ் ஆகியோர் வழங்கினர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...