50 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்தை மாற்றி நடவு செய்யும் பணி வெற்றிகரம்

கோவை: மிகவும் பழமை வாய்ந்த ஆலமரம் வெற்றிகரமாக மாற்றி நடவு செய்யப்பட்டதுடன், அதன் பாகங்களை பிரித்து 100 இடங்களில் நடவு செய்யும் பணி வெற்றிகரமாக நடைபெற்றது.

கோவை: மிகவும் பழமை வாய்ந்த ஆலமரம் வெற்றிகரமாக மாற்றி நடவு செய்யப்பட்டதுடன், அதன் பாகங்களை பிரித்து 100 இடங்களில் நடவு செய்யும் பணி வெற்றிகரமாக நடைபெற்றது.



மாநகரின் புறநகர் பகுதியான கவுண்டம்பாளையம் பகுதியில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் பரந்து விரிந்து வளர்ந்து இருந்தது. இதனை மாற்றி நடவு செய்யும் பணி ஓசை தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, அதன் கிளைகள் வெட்டப்பட்டு, கவுண்டம்பாளையம் சந்திப்பில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாற்றி நடவு செய்யப்பட்டது. மேலும், இதில், வெட்டப்பட்ட கிளைகள் 100 செடிகளாக நடப்பட்டது.



இது குறித்து ஓசை அமைப்பின் கே. சையத் கூறுகையில், "கோவை மாவட்ட நலவாரியம் சார்பில் முதியோர் இல்லம் கட்டுவதற்கு இடையூறாக இருந்ததால், இந்தப் பழமை வாய்ந்த மரத்தை மாற்றி நடவு செய்ய மாற்றி நடவு செய்யப்பட்டது. இந்த மரத்தின் அனைத்து பாகங்களும் பயனுள்ளதாக அமைந்தது. இயற்கைக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் தொண்டு நிறுவனங்களின் உதவியால், துடியலூர் அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்தில் நடவு செய்யப்பட்டுள்ளது. நாற்றுகள் தளிர்ந்தவுடன், நிரந்தரமாக நடவு செய்யப்பட உள்ளது."

மேலும், இந்த மரத்தின் இலை, தழைகள் சாடிவயல் யானைகள் முகாமிகள் உள்ள யானைகளுக்கு உணவுக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.



Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...