கோவை விமான நிலையத்தில் இனி இரண்டு விமானங்கள் தங்கும்

கோவை: இண்டிகோ விமான நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு விமானங்கள் இனி இரவு நேரத்தில் கோவை விமான நிலையத்தில் தங்க விமான நிலைய அதிகாரிகள் அனுமதியளித்துள்ளனர்.

கோவை: இண்டிகோ விமான நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு விமானங்கள் இனி இரவு நேரத்தில் கோவை விமான நிலையத்தில் தங்க விமான நிலைய அதிகாரிகள் அனுமதியளித்துள்ளனர். 

சென்னை-கோவை வழித்தடத்திலான விமானங்கள் இவ்வாறு தங்கும் போது, அதிகாலை மற்றும் நள்ளிரவு நேரங்களில் பயணிகளின் வசதிக்கேற்ப இந்த விமானங்களை இயக்க முடியும் என்பதற்காக, இண்டிகோ நிறுவனத்தின் வேண்டுகோளிற்கு இணங்க அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...