சந்தைப்படுத்துதல் மற்றும் பயிர் பொருளாதாரம் விவசாயிகளுக்கு மிகவும் அவசியம் : மயிலானந்தன்

கோவை : வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துதல் மற்றும் பயிர் பொருளாதாரம் விவசாயிகளுக்கு மிகவும் அவசியம் என எஸ்.கே.எம். குழுமத் தலைவர் எஸ்.கே.,எம். மயிலானந்தன் தெரிவித்துள்ளார்.

கோவை : வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துதல் மற்றும் பயிர் பொருளாதாரம் விவசாயிகளுக்கு மிகவும் அவசியம் என எஸ்.கே.எம். குழுமத் தலைவர் எஸ்.கே.,எம். மயிலானந்தன் தெரிவித்துள்ளார். 



இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. பொதுமக்களிடையே வேளாண் தொழில் மீதான நாட்டத்தை உருவாக்கவும், வெற்றிகரமாக சிந்தனைகள் மற்றும் சிறந்த விவசாயிகளின் வாழ்க்கை முறை குறித்து ஆலோசனை செய்தல் போன்றவற்றிற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், ஈரோட்டைச் சேர்ந்த எஸ்.கே.எம். குழுமத் தலைவர் எஸ்.கே.,எம். மயிலானந்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, உரையாற்றினார். 



அவர் பேசியதாவது :- பயிர் விதைப்பது முதல் அறுவடை வரையில் உள்ள பொருளாதார நிலைக் குறித்து தெரிந்து கொண்டால், நல்ல இலாபம் பெறுவதோடு, ஏமாற்றப்படுவதில் இருந்து விவசாயிகள் விடுபடலாம். மேலும், வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தும் நடவடிக்கையைச் செய்து கொடுத்தால், நஷ்டத்தை, இலாபகரமானதாக விவசாயிகள் மாற்ற முடியும், என்றார்.



இந்த நிகழ்ச்சியில், 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு, பயனடைந்தனர். மேலும், இந்த நிகழ்ச்சி நடைபெற்ற வளாகத்தில் புத்தகங்கள், வேளாண் பொருட்கள், இயந்திரங்கள், விதைகள் போன்ற விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...