நீலகிரியில் உலக யோகா தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி

நீலகிரி : உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா மற்றும் பார்மசி கல்லூரிகளின் சார்பில் உதகையில் யோகா விழிப்புணர்வு பேரணை நடைபெற்றது.

நீலகிரி : உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா மற்றும் பார்மசி கல்லூரிகளின் சார்பில் உதகையில் யோகா விழிப்புணர்வு பேரணை நடைபெற்றது. 



உலகம் முழுவதும் உலக யோகா தினம் ஆண்டுதோறும் ஜீன் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, ஜெ.எஸ்.எஸ்., இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவனை & கல்லூரி மற்றும் உதகை ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி சார்பில் உதகையில் யோகா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில், ஜெ.எஸ்.எஸ்., கல்லூரி முதலமைச்சர் எஸ்.பி., தனபால் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். இப்பேரணியில், 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 



ஜெ.எஸ்.எஸ் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துமனை & கல்லூரி மற்றும் உதகை ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி சார்பில் உதகையில் மே மாதம் 21-ம் தேதி முதல் ஜீன் மாதம் 21-ம் தேதி வரை 'நீண்ட ஆயுள், ஆரோக்கியம், நல்லிணக்கம், மன அமைதிக்கு யோகா' என்ற முழக்கத்துடன் இலவச யோகா முகாம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...