வால்பாறையில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றிய இளைஞர்கள்

கோவை: ஆழியார்-வால்பாறை பகுதியில் வீசப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளை தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அகற்றினர்.

கோவை: ஆழியார்-வால்பாறை பகுதியில் வீசப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளை தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அகற்றினர்.

'டார்கெட் ஜீரோ பிளாஸ்டிக்' என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் வாரந்தோறும் மலைத்தொடர் சாலைகள் வழியார் வீசப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடத்த வார களப்பணியின் போது 250 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டது.



வனத்துறையினரோடு இணைந்து இந்த பணியினை இளைஞர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக, தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், "இந்த பகுதியில் பிளாஸ்டிக் முற்றிலும் இல்லாமல் செய்வதே எங்கள் நோக்கம் என்றார்."

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.



இவர்களுடன் வரும் ஞாயிறன்று இணைந்து களப்பணியாற்ற 97154-05653 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...