கோவை: ஆழியார்-வால்பாறை பகுதியில் வீசப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளை தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அகற்றினர்.
கோவை: ஆழியார்-வால்பாறை பகுதியில் வீசப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளை தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அகற்றினர்.
'டார்கெட் ஜீரோ பிளாஸ்டிக்' என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் வாரந்தோறும் மலைத்தொடர் சாலைகள் வழியார் வீசப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடத்த வார களப்பணியின் போது 250 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டது.

வனத்துறையினரோடு இணைந்து இந்த பணியினை இளைஞர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக, தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், "இந்த பகுதியில் பிளாஸ்டிக் முற்றிலும் இல்லாமல் செய்வதே எங்கள் நோக்கம் என்றார்."
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் வரும் ஞாயிறன்று இணைந்து களப்பணியாற்ற 97154-05653 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
'டார்கெட் ஜீரோ பிளாஸ்டிக்' என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் வாரந்தோறும் மலைத்தொடர் சாலைகள் வழியார் வீசப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடத்த வார களப்பணியின் போது 250 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டது.

வனத்துறையினரோடு இணைந்து இந்த பணியினை இளைஞர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக, தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், "இந்த பகுதியில் பிளாஸ்டிக் முற்றிலும் இல்லாமல் செய்வதே எங்கள் நோக்கம் என்றார்."
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் வரும் ஞாயிறன்று இணைந்து களப்பணியாற்ற 97154-05653 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.