கோவை: சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம் சார்பில் சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் எஸ்.டி.இ.எம்., ஆய்வகக்கூடம் நேற்று திறக்கப்பட்டது.
கோவை: சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம் சார்பில் சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் எஸ்.டி.இ.எம்., ஆய்வகக்கூடம் நேற்று திறக்கப்பட்டது.

கோவையில் செயல்பட்டு வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சி.ஆர்.ஐ., பம்ப்ஸ் நிறுவனம், சமூக உதவிகளுக்கான (சி.ஆர்.எஸ்.,)நிதியின் மூலம் அரசுப் பள்ளிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் சித்தாபுதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் STEM (அறிவியல், தொழில்நுட்பம், எலக்ட்டிரானிக்ஸ், கணிதம் உள்ளிட்டவற்றிற்கான) ஆய்வகம் திறக்கப்பட்டது. சித்தாபுதூர் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் கோவை மெட்ரோபொலிட்டன் லேடிஸ் சர்கிள் -23 ஆகியோரும் பங்களிப்பை அளித்துள்ளனர்.
இந்த ஆய்வகத்தில், அதிநவீன கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக, சித்தாபுதூர் மேல்நிலைப்பள்ளியில் மட்டும் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆய்வகம், கோவையில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கொண்டு வரப்படும். மேலும், மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில், ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.

கோவையில் செயல்பட்டு வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சி.ஆர்.ஐ., பம்ப்ஸ் நிறுவனம், சமூக உதவிகளுக்கான (சி.ஆர்.எஸ்.,)நிதியின் மூலம் அரசுப் பள்ளிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் சித்தாபுதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் STEM (அறிவியல், தொழில்நுட்பம், எலக்ட்டிரானிக்ஸ், கணிதம் உள்ளிட்டவற்றிற்கான) ஆய்வகம் திறக்கப்பட்டது. சித்தாபுதூர் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் கோவை மெட்ரோபொலிட்டன் லேடிஸ் சர்கிள் -23 ஆகியோரும் பங்களிப்பை அளித்துள்ளனர்.
இந்த ஆய்வகத்தில், அதிநவீன கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக, சித்தாபுதூர் மேல்நிலைப்பள்ளியில் மட்டும் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆய்வகம், கோவையில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கொண்டு வரப்படும். மேலும், மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில், ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.