கோவையில் மருமகனை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி மாமனாருக்கு வலைவீச்சு

கோவை: கோவை மாவட்டம் கணபதி அருகே தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்த மருமகனை கத்தியால் குத்திக் கொலை செய்த மாமனாரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

கோவை: கோவை மாவட்டம் கணபதி அருகே தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்த மருமகனை கத்தியால் குத்திக் கொலை செய்த மாமனாரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர் குணவேல். இவர் 3 மாதங்களுக்கு ஒரு முறை, கணபதி காவல்துறையினரின் குடியிருப்பில் உள்ள தனது வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இவர் வீட்டிற்கு வரும் போதெல்லாம் மனைவி சாராதாவுடம் தகராறில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம் போல தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மாமனார் தியாகராஜன், மருமகன் குணவேலை கழுத்து மற்றும் மார்பு போன்ற பகுதிகளில் சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். 



பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதில், தப்பியோடிய  தியாகராஜனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...