கோவையில் மருமகனை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி மாமனாருக்கு வலைவீச்சு

கோவை: கோவை மாவட்டம் கணபதி அருகே தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்த மருமகனை கத்தியால் குத்திக் கொலை செய்த மாமனாரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

கோவை: கோவை மாவட்டம் கணபதி அருகே தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்த மருமகனை கத்தியால் குத்திக் கொலை செய்த மாமனாரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர் குணவேல். இவர் 3 மாதங்களுக்கு ஒரு முறை, கணபதி காவல்துறையினரின் குடியிருப்பில் உள்ள தனது வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இவர் வீட்டிற்கு வரும் போதெல்லாம் மனைவி சாராதாவுடம் தகராறில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம் போல தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மாமனார் தியாகராஜன், மருமகன் குணவேலை கழுத்து மற்றும் மார்பு போன்ற பகுதிகளில் சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். 



பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதில், தப்பியோடிய  தியாகராஜனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....