நீலகிரியில் தொடர் மழையால் 2-வது நாளாக மின்சாரம் துண்டிப்பு: மக்கள் அவதி

நீலகிரி: மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக இரு தினங்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

நீலகிரி: மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக இரு தினங்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. சூறாவளி காற்றுடன் பெய்யும் மழை காரணமாக மரங்கள் சாய்ந்தன. இதனால், மின் கம்பிகள் சேதமடைந்து நேற்று மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தடைபட்டுள்ள மின் விநியோகத்தை சீர் செய்வதில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.



அடர்ந்த மரங்கள் உள்ள பார்ஸன் நீர்த்தேக்கத்திற்கு வரும் மின் கம்பிகள் மீது மரம் விழுந்து மின் விநியோகம் தடைபட்டது. இதனால், நீரேற்றும் பணியும் தடைபட்டு, உதகை நகருக்கு குடிநீர் விநியோகம் கடந்த மூன்று தினங்களாக தடைப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

படகு சவாரி

உதகை படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அதிக மழை மற்றும் காற்று வீசும் போது, மிதி படகுகள் மற்றும் மோட்டார் படகுகள் சவாரி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.



Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...